இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண்!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த பின்னர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவது பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான ரிஹானா. இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள செயின்ட் அன்டன் ஸ்கை ரிசார்ட்டில் நண்பர்களோடு பனிசறுக்கில் விளையாடினர். அப்போது சக நண்பருடன் மோதி நிலைகுலைந்த ரிஹானா, மற்றொரு எல்லை பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து பதறிப்போன அவருடைய நண்பர்கள், 9 நிமிடமாக அவருடைய செல்போன் எண்ணிற்கு … Continue reading இறந்த 20 நிமிடங்களில் உயிர்பெற்று எழுந்த பெண்!